Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript எழுத்தாளர்களின் புத்தங்களைப் பற்றிய அறிவிப்பு பகுதி! | SudhaRaviNovels

எழுத்தாளர்களின் புத்தங்களைப் பற்றிய அறிவிப்பு பகுதி!

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
Madam,

I am your fan. I read your novels on kindle regularly. But your 'Agniparitchai' novel not available for reading in kindle. And your 'Neruppil pootha malar' novel also not available for 'Kindle for PC'. If you rectify these issues, I am gladly read your those novels also. Thank you.
Hi SKread,

welcome to the site ma.........Yes Agniparitchai novel is having some issue in amazon. I am taking the step to rectify the problem. Nerupil pootha malar will do the same...
 
  • Like
Reactions: rajeswari sivakumar

rajeswari sivakumar

Administrator
Staff member
Mar 26, 2018
219
25
43
நெடுநாட்களுக்கு பிறகான சந்திப்பு தோழமைகளே! அதிகபடியான வேலைபளுவால் என்னால் சிறிது நாட்களாக இங்கே வர இயலவில்லை. இனி தினமும் இங்கே வர கடவுள் அருள் புரிவான் என்ற நம்பிக்கையில் இங்கே உங்களிடம் ஒரு செய்தியை பகிர வந்திருக்கிறேன். புத்தகங்களாக வெளிவந்த என்னுடைய முதல் இரண்டு கதைகள் இப்போது அமேசானில் கிடைக்கும்.நீங்கள் அனைவரும் "கிண்டிலில்" பதிவேற்றம் செய்துள்ள கதைகளை படித்து அதை கிண்டல் செய்தாலும் இன்முகத்தோடு அதை ஏற்றுக்கொள்வேன் என வாக்கு கொடுத்து இங்கே கதைகளுக்கான லிங்க்குகளை தந்திருக்கிறேன் பிரெண்ட்ஸ்...(எதாயிருந்தாலும் பாத்து பக்குவமா செய்ங்கப்பா! )

https://www.amazon.in/ஊஞ்சலாடும்-உள்ளங்கள்-Tamil-ராஜேஸ்வரி-சிவகுமார்-ebook/dp/B07LFFBV5J/ref=mp_s_a_1_1?ie=UTF8&qid=1545227991&sr=8-1&pi=AC_SX118_SY170_FMwebp_QL65&keywords=ஊஞ்சலாடும் உள்ளங்கள்&dpPl=1&dpID=41nYry7tdLL&ref=plSrch&fbclid=IwAR36r-gPE9BJF79Nj4rwYNCO4OQbHfKiP2uqVB39z0_IUb1pvOTBI85-gQo



https://www.amazon.in/இதயத்தை-திருடாதே-Tamil-ராஜேஸ்வரி-சிவகுமார்-ebook/dp/B07LFDZRQG/ref=redir_mobile_desktop?_encoding=UTF8&fbclid=IwAR1PSqPyoeZA75tEaXZi__4J09G94hbNXV1W6J0XpwSuuPInFXfdcjhtmII&ref_=dbs_s_w_srch_l_p1_1&storeType=ebooks
 
Last edited:
Jul 13, 2018
85
7
18
பார்வை ஒன்றே போதுமே! - புத்தகமாய்....


நட்பூக்களுக்கு,

உங்களின் தொடர்ந்த ஊக்கத்துடனும் உற்சாகமூட்டும் விமர்சங்களுடனும், பெண்மையில் நான் எழுதிய மூன்றாவது தொடர்கதையான "பார்வை ஒன்றே போதுமே!" புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது!

இது நடை பெற முக்கிய காரணம், வாசகர்களாகிய நீங்கள் தான்! உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!

IMG-20181231-WA0011.jpg

வருகின்ற 42வது சென்னை புத்தக கண்காட்சியில் என்னுடைய புத்தகங்கள், "பார்வை ஒன்றே போதுமே!, மற்றும் என்றென்றும் உன்னுடன்...." ஆகிய இரண்டும் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

இதே போல நீங்கள் என் எழுத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்!

இப்படிக்கு,
உங்கள் அன்புத்தோழி,
அன்னபூரணி தண்டபாணி
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
நமது தளத்தின் எழுத்தாளர் கவி ரகு அவர்களின் "மாயம் செய்தாயடா" புத்தகம் வெளி வந்திருக்கிறது. அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
49580990_2165153510202037_7283219800401117184_o.jpg
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
எனது ஏழாவது புத்தகம் "வாழ்வே நீதானடி" ஸ்ரீ பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டிருக்கிறது. நந்தனத்தில் நடக்கும் புத்தக கண்காட்சியில் இப்புத்தகம் கிடைக்கும்.

48422872_2022085301172919_8525714827945967616_o.jpg