நோய் தீர்க்கும் பூக்கள்
முருங்கைப் பூ : பித்தம் நீக்கும், வாந்தி குணமாகும். கண்கள் குளிர்ச்சி அடையும்.
மாதுளம் பூ : ரத்த மூலம், பித்தம், ஏப்பம், வாந்தி குணமாகும். உடலுக்கு ஊட்டும் தரும்.
வேப்பம் பூ : நாக்கில் சுவையின்மை, ஜன்னி,மலப்புழுக்கள் தீரும்.
செம்பருத்திப் பூ : உடல் உஷ்ணம் தீரும். இதயம் வலுப்படும்.வெட்டைச்சூடு நீக்கும்.
அகத்திப் பூ : மலச்சிக்கலை விரட்டும், எலும்,பற்களை வளரச் செய்யும்.
குங்குமப்பூ : தலைவலி, கண்நோய்,காதுநோய்,ஜுரம் ஆகியவற்றை குணப்படுத்தும்.
மல்லிகைப்பூ : கபம், மயக்கம், உடல் சூடு குறையும்.
முருங்கைப் பூ : பித்தம் நீக்கும், வாந்தி குணமாகும். கண்கள் குளிர்ச்சி அடையும்.
மாதுளம் பூ : ரத்த மூலம், பித்தம், ஏப்பம், வாந்தி குணமாகும். உடலுக்கு ஊட்டும் தரும்.
வேப்பம் பூ : நாக்கில் சுவையின்மை, ஜன்னி,மலப்புழுக்கள் தீரும்.
செம்பருத்திப் பூ : உடல் உஷ்ணம் தீரும். இதயம் வலுப்படும்.வெட்டைச்சூடு நீக்கும்.
அகத்திப் பூ : மலச்சிக்கலை விரட்டும், எலும்,பற்களை வளரச் செய்யும்.
குங்குமப்பூ : தலைவலி, கண்நோய்,காதுநோய்,ஜுரம் ஆகியவற்றை குணப்படுத்தும்.
மல்லிகைப்பூ : கபம், மயக்கம், உடல் சூடு குறையும்.