தோஷங்கள் விலகும் நடராஜர் உச்சி கால அபிஷேகம்
மனிதர்களுக்கு ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். ஆறுகால பூஜையைத் தேவர்கள் நாள் தோறும் செய்து வருகிறார்கள் என்பது ஐதீகம். அதன் படி சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தில் செய்யப்படும் அபிஷேகம் உச்சி கால அபிஷேகம் என்று சொல்லப்படும். அபிஷேகத்தின் போது பால்,தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, எண்ணெய், நெய், புஷ்பம் போன்ற பதினாறு வகை பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆறு மகா அபிஷேகம் நடக்கிறது. சித்திரை மாத திருவோணம், ஆனி மாத உத்திரம், மார்கழி மாத திருவாதிரை ஆகிய நட்சத்திர நாளிலும் ஆவணி,புரட்டாசி மாசி மாதங்களில் வளர்பிறை சதுர்த்தி திதியில் நடக்கும். இந்த உச்சிக் கால பூஜையை காண தேவாதி தேவர்களும் சிதம்பரம் வருவார்கள் என்பது நம்பிக்கை.
மனிதர்களுக்கு ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். ஆறுகால பூஜையைத் தேவர்கள் நாள் தோறும் செய்து வருகிறார்கள் என்பது ஐதீகம். அதன் படி சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தில் செய்யப்படும் அபிஷேகம் உச்சி கால அபிஷேகம் என்று சொல்லப்படும். அபிஷேகத்தின் போது பால்,தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, எண்ணெய், நெய், புஷ்பம் போன்ற பதினாறு வகை பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆறு மகா அபிஷேகம் நடக்கிறது. சித்திரை மாத திருவோணம், ஆனி மாத உத்திரம், மார்கழி மாத திருவாதிரை ஆகிய நட்சத்திர நாளிலும் ஆவணி,புரட்டாசி மாசி மாதங்களில் வளர்பிறை சதுர்த்தி திதியில் நடக்கும். இந்த உச்சிக் கால பூஜையை காண தேவாதி தேவர்களும் சிதம்பரம் வருவார்கள் என்பது நம்பிக்கை.
Last edited: