படம் : உல்லாச பறவைகள்
பாடல் : தெய்வீக ராகம்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: தசரதன்
பாடியவர்கள் : ஜென்சி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ம் ஹும்…ஓ ஹோ……..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் பாடும்
ம் ஹும்…ஓ ஹோ……..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
—
செந்தாழம் பூவைக் கொண்டு சிங்காரம் பண்ணிக்கொண்டு
செந்தூரப் பொட்டும் வைத்து சேலாடும் கரையில் நின்றேன்
பாராட்ட வா…சீராட்ட வா..
நீ நீந்த வா என்னோடு..
மோகம் தீருமே…
—
ம் ஹும்…ஓ ஹோ……..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் பாடும்
—
தழுவாத தேகம் ஒன்று
தணியாத மோகம் கொண்டு
தாலாட்ட தென்றல் உண்டு
தாளாத ஆசை உண்டு..
பூ மஞ்சமும்……தேன் கிண்ணமும்
நீ தேடிவா…ஒரே ராகம்
பாடி ஆடுவோம் வா…
—
ம் ஹும்…ஓ ஹோ……..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் பாடும்
ம் ஹும்…ஓ ஹோ……..
ம் ஹும்…ஓ ஹோ……..
பாடல் : தெய்வீக ராகம்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: தசரதன்
பாடியவர்கள் : ஜென்சி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ம் ஹும்…ஓ ஹோ……..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் பாடும்
ம் ஹும்…ஓ ஹோ……..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
—
செந்தாழம் பூவைக் கொண்டு சிங்காரம் பண்ணிக்கொண்டு
செந்தூரப் பொட்டும் வைத்து சேலாடும் கரையில் நின்றேன்
பாராட்ட வா…சீராட்ட வா..
நீ நீந்த வா என்னோடு..
மோகம் தீருமே…
—
ம் ஹும்…ஓ ஹோ……..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் பாடும்
—
தழுவாத தேகம் ஒன்று
தணியாத மோகம் கொண்டு
தாலாட்ட தென்றல் உண்டு
தாளாத ஆசை உண்டு..
பூ மஞ்சமும்……தேன் கிண்ணமும்
நீ தேடிவா…ஒரே ராகம்
பாடி ஆடுவோம் வா…
—
ம் ஹும்…ஓ ஹோ……..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் பாடும்
ம் ஹும்…ஓ ஹோ……..
ம் ஹும்…ஓ ஹோ……..