எஹ்ஹேஹ்... யாஹூ.... நான் வாங்கிட்டேன் நாளைக்கு ரிவ்யூவோட வரேன்..வணக்கம் நட்புக்களே!
மீண்டும் ஒரு சந்தோஷ தருணம்....எனது ஆறாவது கதையான "நெருப்பில் பூத்த மலர்" சிறகுகள் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது. வரும் வெள்ளியில் இருந்து கடைகளில் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...
ஆஷிஷ்- தேன்மொழி என்கிற வதனா உங்களைத் தேடி வந்துவிட்டாள்!
சிறகுகள் பதிப்பகத்தாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...மஞ்சுளா செந்திகுமார், உஷா மற்றும் லதா மூவருக்கும் நன்றிகள்!
View attachment 32